Airmedia Broadcast Solutions Pvt Ltd - An Authorized Dealer Possession License (DPL)

Press Release Bihar Diwas Paricharcha 22.03.2022

प्रेस रिलीज. 22.03.2022 ————— बिहार पर्यावरण संरक्षण में देश से 30 साल आगे, नीतीश कुमार ‘ग्लोबल क्लाइमेट लीडर‘ : अतुल बगई, UNEP बिहार के दूरगामी जल–जीवन–हरियाली अभियान की तारीफ संयुक्त राष्ट्र तक में हो चुकी है : अतुल बगई, यूनाइटेड नेशन एनवायर्नमेंट प्रोग्राम के भारत प्रमुख एवं पर्यावरणविद् अब हर खेत तक सिंचाई का पानी […]

IDEATHON – Rotaract Club of Coimbatore Majestic

“Covid crisis may stop social interaction but not the talent. There is always a chance to showcase the talent even through online.” In reflection to the above quote, the Rotaract Club of Coimbatore Majestic organised an event named “IDEATHON” through online mode. The theme of the event was, few topics will be given to the […]

SUPER WOMEN DALMIA SHEROES PRIDE 2021

Marudhani பெண் Arts and Classes. திருமதி. மைதிலி கணேஷ்குமார் (B.sc, MBA) Contact: 7397523459 சிகரம் தொடுகின்ற பெண்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே  செல்வது பெரும் மகிழ்ச்சிக்குரிய ஒன்று..! சமீபத்தில்  மகளிர் தினத்தை சிறப்பித்து கோயம்புத்தூரை சேர்ந்த, திருமதி. மைதிலி கணேஷ்குமார் அவர்களுக்கு, Dalmia Cement நிறுவனம் -“SUPER WOMEN DALMIA SHEROES PRIDE 2021” விருதை வழங்கி  கவுரவித்தது. சமூக செயல்பாடுகள், பொருளாதார மேம்பாடு, பொழுதுபோக்கு, விளையாட்டு, தொழில் துறை,  என […]

‘பாடும் நிலா’ எஸ்.பி.பி அவர்கள் மறைந்தார்: சோகத்தில் மூழ்கிய திரையுலகம்

இந்தியத் திரையுலகில் ‘பாடும் நிலா’ என்று அனைவராலும் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இன்று காலமானார். அவருக்கு வயது 74. தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தனக்கு லேசான கரோனா தொற்றுதான் என்று தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை எஸ்பிபி வெளியிட்டார். அதற்குப் பிறகு சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய […]

GOVERNMENT PLANS TO RAISE ADVERTISEMENT AIR TIME ON COMMUNITY RADIOS TO 12 MINUTES – PRAKASH JAVADEKAR

GOVERNMENT PLANS TO RAISE ADVERTISEMENT AIR TIME ON COMMUNITY RADIOS TO 12 MINUTES – PRAKASH JAVADEKAR WAS ADDRESSING LISTENERS OF ALL COMMUNITY RADIO STATIONS VIA SIMULTANEOUS BROADCAST Prakash Javadekar was addressing listeners of all Community Radio stations via simultaneous broadcast Union Minister for Information and Broadcasting, Prakash Javadekar on Friday announced that the government will […]

“அட்சய திருதியை” முன்னிட்டு நமது வனாலயத்தில் வனம் பஞ்சபூத வழிபாட்டுக் கூட்டு பிரார்த்தனை – இந்தியா பவுண்டேசன்

அன்புடையீர் வணக்கம். வாழ்க! வளமுடன்! வனம் இந்தியா பவுண்டேசன் நிர்வாகிகள் அறிவுறுத்தலின்படி இன்று 26.04.2020 ஞாயிற்றுக்கிழமையன்று “அட்சய திருதியை” முன்னிட்டு நமது வனாலயத்தில் வனம் பஞ்சபூத வழிபாட்டுக் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. மத்திய மாநில அரசு ஆணைக்கினங்க சமூக விலகலை கடைப்பிடிக்கும் வண்ணம் வனம் பொருளாளர் திரு.R.விஸ்வநாதன், விரிவாக்கத்துறை இயக்குநர் திரு, K.M.ஈஸ்வரமூர்த்தி, ஊடகத்துறை இயக்குநர் திரு. TMS பழனிச்சாமி, வனம் அலுவலர்கள் திரு.B.பன்னீர்செல்வம் மற்றும் திருமதி.B.விஜி என ஐந்து பேர் மட்டும் வனாலயத்திற்கு நேரில் வருகை தந்து தனித்தனியாக இடைவெளியை கடைபிடித்து பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டனர். மற்ற வனம் நிர்வாகிகள், இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள் […]

இந்தியா பவுண்டேசன் – நமது வனாலயத்தில் நடைபெற்ற வாராந்திர கலந்தாய்வு மற்றும் பிரார்த்தனை கூட்டம்

வனம் இந்தியா பவுண்டேசன் நிர்வாகிகளின் அறிவுறுத்தலின் படி இன்று 21.04.2020 செவ்வாய்கிழமை நமது வனாலயத்தில் நடைபெற்ற வாராந்திர கலந்தாய்வு மற்றும் பிரார்த்தனை கூட்டத்தில் நமது வனம் அமைப்பின் துணைத் தலைவர் திரு. கணேஷ்வர் அவர்கள் கலந்துகொண்டு மகாத்மா காந்தியடிகள் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். வனம் அமைப்பின் தலைவர் திரு. சுவாதி சின்னசாமி அவர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செய்தார். உடன், வனம் ஊடக துறை இயக்குனர் திரு.TMS பழனிசாமி அவர்கள், வனம் அலுவலர்கள் திரு.பன்னீர்செல்வம் […]

500 எளிய குடும்பங்களை தேர்வு செய்து கொரோனா நீதி உதவி வழங்கிய – மகிழ்ச்சி ரியல் புரோமோட்டர்ஸ்

சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் பகுதியில் இயங்கி வரும் புனித குவனெல்லா அன்பகம் சிறப்பு பள்ளியும், காரைக்குடி பகுதியில் இயங்கிவரும் மகிழ்ச்சி ரியல் புரோமோட்டர்ஸ் நிறுவனமும் இணைந்து இன்று 15/04/2020 புதன்கிழமை காலை 9.30 மணி அளவில் காளையார் கோவில் சுற்று வட்டாரத்தில் வசித்து வரும் வாழ்வாதாரத்தை இழந்து வருமானம் இல்லாமல் வாடும் எளிய 100 குடும்பங்களை தேர்வு செய்து அவர்களுக்கு 20 நாட்களுக்கு தேவையான அரிசி பருப்பு எண்ணெய் போன்ற அத்தியாவசிய மளிகைப் பொருட்களை இன்று வழங்கியுள்ளார்கள் […]

கொரோனா பாதிப்பிற்கு நிதியுதவி வழங்கிய, கே.சி.பி இன்ஜினியர்ஸ்

கோவை நகரில் முன்னணி கட்டுமான நிறுவனமான கே.சி.பி இன்ஜினியர்ஸ் ஏழை எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அங்கன்வாடிகள் சீரமைப்பு , கல்வி உதவித்தொகை, பள்ளி மாணவ மாணவிகளுக்கான மருத்துவ முகாம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், புயல் வெள்ள நிவாரணம் என பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.‌ கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் மாநில அளவில் ஊரடங்கு அமலில் உள்ளது. ஏழை எளிய மக்கள் , தொழிலாளர்கள் வீட்டில் […]